Friday, February 22, 2008

காதோரக்கவிதைகள்...



உன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...

“என்னைப்போல இன்னொன்று...”


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நிமிடத்திற்கொருமுறை
முகத்தில் தவழும்
கூந்தல் குழந்தைகளையெல்லாம்
ஆட்காட்டி விரலால்
சேர்த்தெடுத்து
காதோரம் செருகும்போது
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்

5 comments:

  1. //
    உன்
    எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
    சந்தோஷக்கூத்தாடும்
    உன் காதணி பற்றி என்ன சொல்வது...
    “என்னைப்போல இன்னொன்று...”
    //

    அட!!
    :))

    ReplyDelete
  2. சின்ன சின்ன அசைவுகளை கூட இப்படி ரசிச்சு கவிதை எழுத முடியுமா?? ஆஹா! சூப்பரா இருக்குங்க நித்யா!

    ReplyDelete
  3. சதீஷ் & திவ்யா...

    உங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி...

    ReplyDelete
  4. hi.. i was waiting for Niddh vin kavithaikal but disappointed

    today there it is...

    i think, even a little bit movement cannot be escaped from your sight.... such a involvement while with a .....

    immm.. nalla thalai aaatuuveenga...

    முடிக்கற்றைகளை மட்டுமா
    செருகுகிறாய்...
    என் மனதையும் சேர்த்துத்தான்

    padippavarin manathaiyum koodathaana..
    hope... no hurting words from me..
    and...

    ReplyDelete
  5. அட.. காதல் கவிதைல்லாம் எழுதுவீங்களா? :-) நல்லாருக்கு...

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar