Saturday, February 23, 2008

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...



உன்னை
நினைத்துக்கொண்டே
பேருந்தில் ஏறி
ஏதோ ஒரு நீலச்சுடிதாரை
எட்டிப்பார்த்தபோது
பேருந்திலிருந்து
வள்ளுவன் சொன்னான்...

“கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...”

No comments:

Post a Comment

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar