Saturday, February 23, 2008

கண் கொத்திக் காதல்...




“நீ
திரும்பியே பார்க்காததால்
என் கண்களைக் குத்திக்கொள்ள
முடிவெடுத்திருக்கிறேன்...”

“ஏன் என்னிடம் சொல்கிறாய்..”
என்று கேட்கிறாயா...?

நீதானேடி ஹேர்பின் தரப்போகிறாய்...!

5 comments:

  1. பாச மலர்...

    ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...

    அழுதுருவேன்....

    :-))

    ReplyDelete
  2. hahaa!

    hair pin vaichuthan kannu kuthikanumnu ileena Nithya!!

    Nalla iruku unga 'vipeeritha' karpanai!!

    ReplyDelete
  3. ///
    Divya said...
    hahaa!

    hair pin vaichuthan kannu kuthikanumnu ileena Nithya!!

    Nalla iruku unga 'vipeeritha' karpanai!!
    ///

    ஹேர்பின் வாங்கும் காரணத்தை வைத்தேனும் அவள் முகத்தைப் பார்க்கலாமென்றுதான் அவன் அந்த முடிவெடுக்கிறான்...

    ஆனா திவ்யா இப்படி கொலைவெறியோடு, வெவ்வேறு வழிமுறைகளை காட்டினால் அவன் என்னதான் செய்வான்...

    just kidding divya...

    உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  4. அழுதுருவேன்....

    Yaar aluthaal enna...

    ala vendiyavarkal allava alavendum

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar