Friday, February 8, 2008

இனி கவிதை வரும் காலம்...


“நாங்கள்
செய்த தவறென்ன...
எங்களுக்கு ஏன்
சொர்க்கத்தில் இடமில்லை...?”

கேட்டோரிடம்
ஆண்டவன் சொன்னான்...

“கடற்கரைக்குச் சென்று
கால் நனைக்காதோருக்கும்...
பூமிக்குச் சென்று
காதலிக்காதோருக்கும்...
மோட்சத்தில் இடமில்லை...”

7 comments:

  1. \\“கடற்கரைக்குச் சென்று
    கால் நனைக்காதோருக்கும்...
    பூமிக்குச் சென்று
    காதலிக்காதோருக்கும்...
    மோட்சத்தில் இடமில்லை...”\\

    'காதல்' புவியிலேயே மோட்சம் காண வைக்கும்,
    அழகான கவிதை!!

    ReplyDelete
  2. அற்புதமான கவிதைகள்....

    வாழ்த்துக்கள்!

    அற்புதம்.. ஆன்ந்தம்…

    வாழ்க…..

    வளர்க..

    அன்புடன்

    சூர்யா
    Chennai
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  3. பட்டாம்பூச்சி சூரியாவிற்கு...

    வணக்கம்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்... நிறைய பேசலாம்...

    ReplyDelete
  4. ithai padithuvittu niraiya youngesters at least sorkkamavathu kidaikkumae entru kaathaliyudan beach ikku kandippaga selvarkal

    nalla pothanai

    thodarattum

    ReplyDelete
  5. Wow,,,People often forget simple yet eternal truths. Writings like these remind people such truths. Written so Nice.Congrats POO.THA.THAA.

    ReplyDelete
  6. வினோத்...

    உங்கள் வருகையால் நம் தளம் இன்னும் தரம் கூடும் என்று நம்புகிறேன்... உங்கள் வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் மிக்க நன்றி..

    பேரன்புடன்,
    POO.THA.THAA.

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar