Wednesday, February 6, 2008

ரோஜா. . .


காலையில் சிரித்த
உன் கூந்தல் ரோஜா
மாலையில் வாடியது ஏன்...?


உன் முகம் பார்க்க
முயன்று முயன்று முடியாததாலா...!

3 comments:

  1. அழகான கற்பனை....அருமை!!

    ReplyDelete
  2. உன் முகம் பார்க்க
    முயன்று முயன்று முடியாததாலா...!

    MALARAE MUGAM PAARKA MUDIYAMAL VAADUMPOTHU
    MAANIDANAE VUNMUGAM MATTUM EPPADI VAADAMAL IRUKKUM
    KAATHALIYAI DEDI DEDI

    ReplyDelete
  3. அனானியாக வந்து பதிவிடுபவருக்கு...

    உங்கள் பெயரையேனும் எழுதி மறுமொழியிட்டால், உங்கள் கருத்தில் உண்மை பொதிந்தது போல் இருக்குமல்லவா...

    சற்று யோசியுங்களேன்...

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar