Tuesday, February 5, 2008

இரவு... நிலவு...


இரவு நேர பேருந்து பயணம்
ஜன்னலோர இருக்கை
கூடவே வந்தது நிலவு...


பக்கத்தில் அமர்ந்து

12 comments:

  1. இதுக்கு தான் பஸ்சுல தூங்க கூடாதுன்னு சொல்றது,
    கெட்ட கெட்ட கனவா வருது பாத்தியா!!
    :))
    வால்பையன்

    ReplyDelete
  2. வால் பையனுக்கும், SanJai க்கும் மிக்க நன்றி...

    உங்கள் வருகையால் புளகாங்கிதம் அடைகிறேன்...

    ReplyDelete
  3. முன் பின் பழக்க மில்லாத நிலவாத்தான் இருக்கணும்; அதனால தான் நிலவுன்னு மகிழ்ச்சியா சொல்ல முடியுது.

    வேணாம்; சைட் அடிக்க வேணாம் :)

    இது ஹைகூ இல்லைங்க. பொய்கூ (நன்றி : சுஜாதா).

    ReplyDelete
  4. திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ஹைக்கூ எழுத முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  5. ஆஹா.....எப்படிங்க இப்படி எல்லாம் கற்பனை????
    அசத்தல்!!

    ReplyDelete
  6. அழகான கவிதை + அழகான கற்பனை (பக்கத்து இருக்கையில் நிலவு ;-))

    அது சரி, பக்கத்து இருக்கையில் நிலவு இருந்தா கவிதை தோணுமா இல்ல கடலைப்போட தோணுமா?

    ReplyDelete
  7. உங்களின் தங்க சில்லரைகளில் ஒன்றை இதோ இரசித்துப் பார்க்கிறேன்!! அழகு :)

    ReplyDelete
  8. sathish உங்கள் அன்பிற்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி...

    உங்கள் வார்த்தைகளுக்கு பொருத்தமாக இருக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  9. என் பின்னூட்டத்தில் பிழை கண்டுபிடிக்க மாட்டேன் என்று உறுதி கொடுத்தால் மட்டும் பின்னூட்டம் போடுவேன், இல்லை அனானி பெயரில் போடுவேன்:))

    அப்புறம் அந்த நிலா என்னா சொன்னது?

    ReplyDelete
  10. குசும்பன்...

    உங்களிடமே குசும்பு செய்ய முடியுமா...

    நீங்கள்தான் அதில் வல்லவராயிற்றே.

    அந்த நிலா சொன்னவற்றையெல்லாம் இன்னொரு பதிவாக போடுகிறேன். தங்கள் idea விற்கு நன்றி...

    வாழ்க குசும்பு...

    ReplyDelete
  11. கூடவே வந்தது நிலவு...

    irandu nilavukaludan payanama..

    ontu vaan nilavu matta ontu

    nilavai pola mugam kondaval sarithanae

    Andr

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar