Thursday, March 13, 2008

கோபங்களும் ஊசிகளும்...

உன்
நிகழ்வுகளால் உண்டாகும்
கோபக் குமிழ்கள்
உன் நினைவூசிகளால்
சிதறிப்போகின்றன...

4 comments:

  1. ம்ம்ம் அழகான கவிதை இன்னும் கொஞ்சம் பெரிதாக நிறைய எழுதுங்கள் :)) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நண்பருக்கு,

    இது போன்ற வரிகள் கவிதையை ஒரு புத்திசாலித்தனமான அறிக்கை ஆக்கிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

    நன்றி,

    ReplyDelete
  3. சுந்தர் சாரே...

    அப்ப இதையும் நீங்க கவிதையா ஒத்துக்கல... சரி சரி... விரைவில் ஒரு கவிதையோடு வருகிறேன்... :-)

    நீங்கள் சொல்வதுகூட சரியென்றுதான் படுகிறது. ஆயினும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் தோன்றுவதையே இங்கு வார்த்தைப்படுத்தி உங்களையும் படுத்தியிருக்கிறேன்...

    ReplyDelete
  4. சோமாறி கிறுக்கனின் இருள் நாக்கு:

    ஸொர்க்கம் - ஸொர்ணமால்யா தஸை
    ஸோகம் - ஜெயலலிதா உதை


    --------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar