Tuesday, July 20, 2010

போ... போ...


எப்போதுமில்லாமல்
எப்போதேனும்
வருவதால்தான்...

அது அழகு...

தொடர்ந்து இருந்தால்
வானவில் கூட
சலித்துப்போகலாம்...

சரி சரி
சீக்கிரம் கிளம்பு...

9 comments:

  1. ஏன் இவ்வளவு பெரிசா.. கவிதை..?
    :)

    நீங்க ஏன் எழுதலைன்னு கேட்டா அதுக்கு இப்ப்டித்தான் பதில் சொல்வீங்களா?

    ReplyDelete
  2. அவரும் செயல்படுறாரமாம்...

    ReplyDelete
  3. 79 ஆன்லைன் யூசர் பெரிய ஆளுய்யா நீ...

    ReplyDelete
  4. ஏதோ திரும்ப வந்ததில் சந்தோஷம்... வெல்கம் பேக்...

    ReplyDelete
  5. இந்த பச்சகலர் பக்கம்தான் நான் முதன் முதலில் பார்த்த தமிழ் பிளாக்...இதுதான் நானும் எழுதனும்னு நம்பிக்கை கொடுத்த பக்கம்...

    ReplyDelete
  6. ஜாக்கி,

    இத்தனை கமெண்ட் போட்டா, ஏதோ நாந்தான் காசு குடுத்து போடச்சொன்னதா சொல்லுவாங்கய்யா... உலகம் கெட்டுக்கிடக்கு.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  7. கேபிள் சார்...

    நானே எதிர்பார்க்காத கோணத்துல கவிதையை புரிஞ்சிக்கிட்டீங்க...

    அதான் கவிதையோட அழகு..

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  8. ///

    ஜாக்கி சேகர் said...
    இந்த பச்சகலர் பக்கம்தான் நான் முதன் முதலில் பார்த்த தமிழ் பிளாக்...இதுதான் நானும் எழுதனும்னு நம்பிக்கை கொடுத்த பக்கம்..

    ///

    வரலாறு மிக முக்கியம்...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  9. வரலாற்றை மறக்காமல் இருப்பது அதைவிட... முக்கியம்...

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar