Saturday, September 12, 2009

கடன்காரி


உன் வெட்கம் முடிந்த போது

இரவு வடிந்து விட்டது...


காலைக்கடன்களை முடித்துவிட்டு வா...

நேற்றைய

இரவுக்கடனே

மீதமிருக்கிறது...

7 comments:

  1. //நேற்றைய
    இரவுக்கடனே
    மீதமிருக்கிறது...//

    வட்டியோடு திருப்பிடுங்கள்.... :))

    ReplyDelete
  2. ///

    துபாய் ராஜா said...
    //நேற்றைய
    இரவுக்கடனே
    மீதமிருக்கிறது...//

    வட்டியோடு திருப்பிடுங்கள்.... :))

    ///

    கவிதை கவிதை

    அன்புடன் நித்யன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. welcome back,

    நித்யன், என்ன திடீரென்று..

    இனியாவது தொடர்வீர்களா?

    ReplyDelete
  5. //

    நாடோடி இலக்கியன் said...
    welcome back,

    நித்யன், என்ன திடீரென்று..

    இனியாவது தொடர்வீர்களா?

    //

    நிபந்தனையற்ற நேசம் கொண்டிருக்கும் பிரிய நண்பர் நாடோடி இலக்கியனுக்கு,

    வணக்கங்கள்.

    தோன்றுகிற போது எழுதுகிறேன். எழுதுகிற போதெல்லாம் உங்களையும் நினைத்துக்கொள்கிறேன்.

    பேரன்புடன்
    நித்யன்

    ReplyDelete
  6. அன்பின் நித்யா,

    கவிதை அருமை

    நீங்கள் நாடோடி இலக்கியனுக்காகவாவது எழுதுங்கள் ந்ணபரே...

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு நித்யா..(உண்மையிலேயே..ஆனா ரொம்ப சின்னதா இருக்கு)

    உன் வெட்கம் முடிந்த போது

    இரவு வடிந்து விட்டது..

    விடிந்து விட்டதை உடைத்திருக்கிறீர்களோ///

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar