Saturday, August 30, 2008

குருவி குருவி குருவி அடிச்சா......!


சமீபத்தில் சத்யத்தில் பார்த்த காமெடி (விளம்பர) படம் (கிளிக்கி பெருசா பாத்து என்ஜாய் பண்ணுங்கோ...)
படம் சொல்லும் நீதி:
1. உங்க கைல காசு இருந்தா இன்னாவேணா பண்ணலாம்...
2. வெரசா போயி நெறையா காசு சம்பாரிங்கோ...

8 comments:

  1. சாந்தி தியேட்டரில் குசேலனுக்கு கூடும் கூட்டத்தை விட குருவிக்கு தேவி காம்ப்ளக்ஸில் கூடும் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது :-)

    ReplyDelete
  2. நல்ல காமெடி படங்களுக்கு நம் மக்கள் மதிப்பு தராமல் விடுவதில்லை லக்கிலுக்...

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  3. முதல் நீதி ஓகே..

    இரண்டாவது நீதி யாருக்கு..?

    ReplyDelete
  4. முருகனடிமை ஐயா...

    இப்படிப்பட்ட கொடுமைகளையெல்லாம் பார்த்து வெறுப்படையும் அத்தனை பேருக்கும்தான் அந்த இரண்டாவது நீதி...

    உங்க பிரச்சனையெல்லாம் தீர்ந்து விட்டதா..? I mean system related...

    அன்பு டன் நித்யன்

    ReplyDelete
  5. விட்டா 300வது நாளுன்னு கூட போஸ்டர் ஒட்டுவான்னுங்க.

    ReplyDelete
  6. ராஜா...

    ரொம்ப சரியா சொன்னீங்க. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இச்சமூகம் அப்படிப்பட்டது.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  7. இன்னபா ரொம்ப நாளா ஆளையே காணோம் நீ நென்சா வர,நென்சா காண போற, இன்ன எதாவது பீலிங்கா.....

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar