tag:blogger.com,1999:blog-7396458612694044371.post703139335485554372..comments2023-10-18T17:23:00.053+05:30Comments on என் ஓட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்...: சமீபத்திய பதிவர் சந்திப்பு - என் பார்வையில்...நித்யன்http://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7396458612694044371.post-35925624382941608572008-04-05T13:11:00.000+05:302008-04-05T13:11:00.000+05:30துளசி கோபால் said... அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழ...துளசி கோபால் said... <BR/>அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழட்டிவிட்டுட்டீங்களா?<BR/><BR/>இன்னும் சில முக்கியமானவைகளைப் பதிய வீட்டுப் போயிருக்கு.....<BR/>ஒன்லி சுண்டல்?(-:<BR/><BR/>ஆனாலும் சுருக் நல்லாவே இருக்கு. நன்றி.<BR/><BR/>* * * * * * * * * * * * *<BR/><BR/>பாலபாரதியிடம் கேட்க வேண்டிய கேள்வி...<BR/><BR/>மற்றபடி சைட் டிஷ் பற்றி மட்டுமே பேச அனுமதி... :-)<BR/><BR/>நன்றிகள் கோடி...<BR/><BR/>அன்புடன் நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-21970312378714883062008-04-05T13:08:00.000+05:302008-04-05T13:08:00.000+05:30செல்வம் said... நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள...செல்வம் said... <BR/>நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள்ளது.உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.அனைவருடனும் பேச ஆசையாக இருந்தாலும் நேரமின்மை காரணமாக இயலவில்லை.அதற்கென்ன..அடுத்தடுத்த சந்திப்பில் பேசினால் போச்சு..<BR/><BR/>* * * * * * * * * *<BR/><BR/>அதான் அதேதான்...நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-82774672536554854562008-04-05T13:07:00.000+05:302008-04-05T13:07:00.000+05:30முரளிகண்ணன் said... சனிக்கிழமை தான் காண்டு கஜேந்தி...முரளிகண்ணன் said... <BR/>சனிக்கிழமை தான் காண்டு கஜேந்திரன் கைவரிசையை காட்டுவார்<BR/><BR/>* * * * * * * * * * * *<BR/><BR/>வெயிட்டிங்...நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-63820299406264703292008-04-05T13:06:00.001+05:302008-04-05T13:06:00.001+05:30முரளிகண்ணன் said... நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள...முரளிகண்ணன் said... <BR/>நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள். தலை வெடித்துவிடும் போல இருக்கிறது<BR/><BR/>* * * * * * * * * * *<BR/><BR/>ஓவர் டு நந்தாநித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-19119555980299563932008-04-05T13:06:00.000+05:302008-04-05T13:06:00.000+05:30லக்கிலுக் said... //நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்ப...லக்கிலுக் said... <BR/>//நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.//<BR/><BR/>இதை வெறும் ‘விளையாட்டு' என்று சொல்லி சிறுமைப்படுத்தி விடாமல் “ஆட்டை” என்று சொல்லி கவுரவப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>* * * * * * * * * * * * *<BR/><BR/>மொழி ஆட்டையில் உண்மைத்தமிழனின் பாணியே தனி...<BR/><BR/>லக்கிலுக்கின் வார்த்தைகள் சிறப்பே...நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-2514126188361263332008-04-05T12:34:00.000+05:302008-04-05T12:34:00.000+05:30குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இ...குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இருந்தார். <BR/><BR/>ithuthaan kusumbuthanam enpathu<BR/><BR/>mattapadi ungal viyakiyanam nantagavae irunthathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-69936485476017071372008-04-04T16:56:00.000+05:302008-04-04T16:56:00.000+05:30அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழட்டிவிட்டுட்டீங்களா?இ...அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழட்டிவிட்டுட்டீங்களா?<BR/><BR/>இன்னும் சில முக்கியமானவைகளைப் பதிய வீட்டுப் போயிருக்கு.....<BR/>ஒன்லி சுண்டல்?(-:<BR/><BR/>ஆனாலும் சுருக் நல்லாவே இருக்கு. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-21597824214810733522008-04-03T23:18:00.000+05:302008-04-03T23:18:00.000+05:30நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள்ளது.உங்களுடன் ப...நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள்ளது.உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.அனைவருடனும் பேச ஆசையாக இருந்தாலும் நேரமின்மை காரணமாக இயலவில்லை.அதற்கென்ன..அடுத்தடுத்த சந்திப்பில் பேசினால் போச்சு..செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-24212231227286939502008-04-03T15:58:00.000+05:302008-04-03T15:58:00.000+05:30சனிக்கிழமை தான் காண்டு கஜேந்திரன் கைவரிசையை காட்டு...சனிக்கிழமை தான் காண்டு கஜேந்திரன் கைவரிசையை காட்டுவார்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-91626495769636834942008-04-03T15:55:00.000+05:302008-04-03T15:55:00.000+05:30நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள். தலை வெடித்துவிடும...நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள். தலை வெடித்துவிடும் போல இருக்கிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-23663796946696873182008-04-03T15:52:00.000+05:302008-04-03T15:52:00.000+05:30//நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில...//நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.//<BR/><BR/>இதை வெறும் ‘விளையாட்டு' என்று சொல்லி சிறுமைப்படுத்தி விடாமல் “ஆட்டை” என்று சொல்லி கவுரவப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-44734299722688538152008-04-03T15:48:00.000+05:302008-04-03T15:48:00.000+05:30பைத்தியக்காரன் said... 'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில...பைத்தியக்காரன் said... <BR/><BR/>'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில் சந்திப்பை துளித்துளியாக அளித்திருக்கிறீர்கள். <BR/><BR/>சகபயணிகளான உங்கள் அனைவரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.<BR/><BR/>பயணத்தை தொடர்வோம்.<BR/><BR/>* * * * * * * * * * *<BR/><BR/>ரை ரைட்....<BR/><BR/>அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-31007621380936752882008-04-03T15:47:00.000+05:302008-04-03T15:47:00.000+05:30//எனக்கு மட்டும் ஏன் இப்படி 'சுருக்'கென்று எழுத வர...//எனக்கு மட்டும் ஏன் இப்படி 'சுருக்'கென்று எழுத வர மாட்டேங்கிறது என்பது எனக்குப் புரிய மாட்டேங்குது..//<BR/><BR/>உண்மைத்தமிழன் அண்ணே!<BR/><BR/>உங்க தொழில் அப்படி!<BR/><BR/>குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம், மயிலை புடிச்சி காலை உடைச்சி ஆட சொல்லுகிற உலகம். அது எப்படி பாடுமய்யா, இது எப்படி ஆடுமய்யா என்று பாடவேண்டும் போலிருக்கிறது.<BR/><BR/>மெகாசீரியல் எழுத்தாளரான உங்களிடம் சுருக்கமாக எழுதச்சொல்வது மகாபாவம் என்று எங்களை போன்ற பாவிகளுக்கு தெரியவில்லை. கர்த்தர் எம்மை மன்னிக்கட்டும்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-65583148248534457972008-04-03T15:46:00.000+05:302008-04-03T15:46:00.000+05:30பேரரசன் said... நேரில் கண்டதுபோல் உள்ளது...பகிர்வி...பேரரசன் said... <BR/>நேரில் கண்டதுபோல் உள்ளது...<BR/><BR/>பகிர்விற்கு மிக்க நன்றி..<BR/><BR/>* * * * * * * * * <BR/><BR/>வெறும் வருகையோடு நின்றுவிடாமல் தங்களின் பங்காக இந்த வாழ்த்து வார்த்தைகளையும் விட்டுப்போன உங்களுக்கு மிக்க நன்றி பேரரசன்...<BR/><BR/>அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-46788412071814431672008-04-03T15:44:00.000+05:302008-04-03T15:44:00.000+05:30ஜ்யோவ்ராம் சுந்தர் said... உங்களைச் சந்திக்க முடிந...ஜ்யோவ்ராம் சுந்தர் said... <BR/>உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.<BR/><BR/>* * * * * * <BR/><BR/>எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே சுந்தர்...<BR/><BR/>அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-27458755144067612232008-04-03T15:30:00.000+05:302008-04-03T15:30:00.000+05:30'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில் சந்திப்பை துளித்துளிய...'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில் சந்திப்பை துளித்துளியாக அளித்திருக்கிறீர்கள். <BR/><BR/>நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.<BR/><BR/>சகபயணிகளான உங்கள் அனைவரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.<BR/><BR/>பயணத்தை தொடர்வோம்.கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-46442989198750996562008-04-03T15:00:00.000+05:302008-04-03T15:00:00.000+05:30நேரில் கண்டதுபோல் உள்ளது...பகிர்விற்கு மிக்க நன்றி...நேரில் கண்டதுபோல் உள்ளது...<BR/><BR/>பகிர்விற்கு மிக்க நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-56527643162464006742008-04-03T14:51:00.000+05:302008-04-03T14:51:00.000+05:30உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-33240066276492122642008-04-03T14:39:00.000+05:302008-04-03T14:39:00.000+05:30தலைவரே...உங்களோட சிறப்பே உங்களின் உயரமான பதிவுகள்த...தலைவரே...<BR/><BR/>உங்களோட சிறப்பே உங்களின் உயரமான பதிவுகள்தான்...<BR/><BR/>இதை எழுதுவதற்குள் வலையுலக வார்த்தைப்படி சொல்லவேண்டுமானால் தாவு தீர்ந்து விட்டது...<BR/><BR/>வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உண்மைத்தமிழரே...நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-44837139941354460312008-04-03T14:27:00.000+05:302008-04-03T14:27:00.000+05:30நண்பரே..சுருக்கமான உங்களது பதிவைப் பார்த்ததும் எனக...நண்பரே..<BR/><BR/>சுருக்கமான உங்களது பதிவைப் பார்த்ததும் எனக்கு வெட்கமாகப் போய்விட்டது.<BR/><BR/>எனக்கு மட்டும் ஏன் இப்படி 'சுருக்'கென்று எழுத வர மாட்டேங்கிறது என்பது எனக்குப் புரிய மாட்டேங்குது..<BR/><BR/>நன்று.. நன்று.. நன்று..<BR/><BR/>வாழ்த்துகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com